Bhuvana GovindYesterday 17:27 நான் இப்ப உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். இது ஒரு உண்மை கதை. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒருத்தர பத்தின கதை. கிட்டத்தட்ட அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி… கொஞ்சம் அதிகமா இருக்கோ, சரி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் ஒரு ஊர்ல ஒரு நிமிஷம் மரம் எல்லாம் அசையாம நின்னுடுச்சாம், மேல வந்த அலை அப்படியே ஒரு செகண்ட் hang ஆய்டுச்சாம், கோவில்ல அடிச்ச மணி அப்படியே சைலண்ட் ஆய்டுச்சாம்… நான் இப்ப உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். இது ஒரு உண்மை கதை. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒருத்தர பத்தின கதை. கிட்டத்தட்ட அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி… கொஞ்சம் அதிகமா இருக்கோ, சரி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் ஒரு ஊர்ல ஒரு நிமிஷம் மரம் எல்லாம் அசையாம நின்னுடுச்சாம், மேல வந்த அலை அப்படியே ஒரு செகண்ட் hang ஆய்டுச்சாம், கோவில்ல அடிச்ச மணி அப்படியே சைலண்ட் ஆய்டுச்சாம். அதாவது, உலக இயக்கமே ஒரு நிமிஷம் நின்னுடுச்சாம். அப்ப தமிழ்நாட்டின் ஒரு அழகான ஊர்ல ஒரு பெண் கொழந்தை பொறந்துச்சாம். அந்த கொழந்தைக்கு அவங்க பாட்டி பேரை வெச்சாங்களாம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அந்த கொழந்தை வளந்து அழகான பொண்ணா ஆச்சாம், எல்லார்கிட்டயும் ‘பிரிய’மா இருக்குமாம் அந்த பொண்ணு. இப்படி இருக்கைல ஒரு நாளு, ஒருத்தர் அந்த பொண்ணை “பொண்ணு பாக்க” வந்தாராம் (ஐயோ பாவம், யாரு பெத்த புள்ளையோ..:) அப்புறம் என்ன ஆச்சுன்னா…. (இப்ப தொடரும் போடணுமோ… ஹி ஹி… சரி மிச்சத்தையும் சொல்றேன் இருங்க) அப்புறம் என்ன ஆச்சுன்னா… அந்த நல்லவர் நம்ம அம்மணிய ‘பார்த்த முதல் நாளே’ கிளீன் போல்ட் ஆகி ஆயுள் கைதியா சிக்கிகிட்டாராம். அப்புறம் என்னவா? And they lived happily ever after தான்…;))) இப்ப எதுக்கு இந்த கதைனு கேக்கறீங்களா? நாளைக்கி அந்த “பிரிய”மான அம்மணிக்கு பர்த்டே’வாம், அதுக்கு தான் அவங்க வாழ்க்கை வரலாறை இங்க சொல்லி இருக்கேன். யாருனு கண்டுபுடிச்சீங்களா? சரி நானே சொல்லிடறேன் அவங்க சாதாரண ஆள் இல்ல, திருப்பூர் திலகி, அஞ்சா நெஞ்சி, மாதர் குல மங்கி ஐயோ சாரி ஒரு ரைமிங்ல வந்துடுச்சு… மாதர் குல மங்கைனு சொல்ல வந்தேன். எங்கள் அக்கா (ஐயோ சொக்கா) பிரியமான ப்ரியா அக்காவுக்கு நாளைக்கி ஹேப்பி பர்த்டே’ங்க. அதான் மேட்டர், அதுக்கு தான் இவ்ளோ பீட்டர்…:) ஹாப்பி பர்த்டே டு யு… ஹாப்பி பர்த்டே டு யு… ஹாப்பி பர்த்டே டு டியர் ப்ரியாக்கா… ஹாப்பி பர்த்டே டு யு… +Priya. R ப்ரியா அக்காவின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் ஒரு கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா……….. வாங்கி தரணும்னு தான் நெனச்சேன். ஆனா கடைல வாங்கறதெல்லாம் ஒடம்புக்கு அவ்ளோ நல்லதில்ல பாருங்க. அதான் நானே ஸ்பெஷல் ஸ்வீட் ரெடி பண்ணிட்டு இருக்கேன், எல்லாருக்கும் பார்சல் அனுப்பறேன் சரியா? (இருங்க இருங்க ஓடாதீங்க…;)
இன்றைய நாள் மிகவும் இனிமையாக என்றுமே மறக்க முடியாததாக இருந்தது .,காரணம் அப்பாவி தங்கமணி என்று அழைக்க படும் பிரபல பதிவர் அன்பு தங்கை புவனா தான் ., இப்படி ஒரு வித்தியாசமான வாழ்த்து மடல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை ! ரொம்ப தேங்க்ஸ் புவனா
Who were they?
Your most commented on post in 2011 was மரியாதை :கொடுக்கலும் வாங்கலும் !
These were your 5 most active commenters:
Perhaps you could follow their blog or send them a thank you note?